மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

கோதுமை பருப்பு அடை

செய்முறை: உடைத்த கோதுமையை உப்புடன் சேர்த்துத் தயிரில் ஒரு மணி நேரம் ஊறவைக்க

News image
Updated On :15 ஜூன் 2016, 6:36 am

தேவையானவை:

உடைத்த கோதுமை - கால் கிலோ

கடலைப் பருப்பு - 50 கி

உளுத்தம் பருப்பு - 50 கி

துவரம் பருப்பு - 50 கி

வெங்காயம் - 100 கி

காய்ந்த மிளகாய் - 5

இஞ்சி - அரைத் துண்டு

தயிர் - 50 கிராம்

கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிதளவு

எண்ணெய், உப்பு - தேவையானது.

செய்முறை: உடைத்த கோதுமையை உப்புடன் சேர்த்துத் தயிரில் ஒரு மணி நேரம் ஊறவைக்க  வேண்டும். எல்லா பருப்புகளையும் தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்த பின்னர் மசியாதவாறு அரைக்க வேண்டும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி எல்லாவற்றையும் சேர்த்து தேவையான தண்ணீர்விட்டு மாவாக தயார் செய்ய வேண்டும்.  தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை அடையாக பரப்பி எண்ணெய் ஊற்றி வெந்தெடுக்க வேண்டும்.

•••

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.