தேவை நிழற்குடை

தியாகராயநகரில் உள்ள துரைசாமி சாலை பேருந்து நிறுத்தத்தை ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
Updated on
1 min read

தியாகராயநகரில் உள்ள துரைசாமி சாலை பேருந்து நிறுத்தத்தை ஏராளமான பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். இங்கு நீண்ட காலமாக நிழற் குடையின்றி பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் அவதிப்படுகின்றனர். ஆகவே, மாநகராட்சி நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்தி நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com