கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

"மகளிர் மட்டும்' பேருந்து விடப்படுமா?

கோயம்பேடில் இருந்து நாவலூர், சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் எஸ் 70 என்ற வரிசையில் பேருந்து விடப்படுகிறது. இந்த வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பெண் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

News image
Updated On :21 செப்டம்பர் 2014, 10:22 pm

கிருஷ்ணமூர்த்தி

கோயம்பேடில் இருந்து நாவலூர், சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் எஸ் 70 என்ற வரிசையில் பேருந்து விடப்படுகிறது. இந்த வழித்தடத்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் பெண் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

இதனால், சோழிங்கநல்லூருக்கு "மகளிர் மட்டும்' பேருந்து விட போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.