காஞ்சிபுரம் சங்கூசாபேட்டை சாலியா் தெருவும், பி.எஸ்.கே. தெருவும் சந்திக்கும் இடத்தில் சிறிய பாலம் உள்ளது. இதையொட்டியுள்ள பகுதியில் பெரிய பள்ளம் உள்ளது. மேலும், சாலைக்கு வெளியே பாதாளச் சாக்கடையின் மூடி ஒன்று வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது. இதனால் விபத்து ஏற்படும் நிலை காணப்படுகிறது. எனவே இப்பள்ளத்தை சீரமைக்கவும், வெளியில் தெரியும் வகையில் ஆபத்தாக உள்ள பாதாளச் சாக்கடை மூடியை சரி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சி.வ.சு.ஜெகஜோதி, காஞ்சிபுரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பழனி கோயில் நில மோசடி வழக்கு சிபி-சிஐடிக்கு மாற்றம்: தமிழக அரசு

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக பணீந்திர ரெட்டி நியமனம்!







