கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ஜெர்மனியில் கலாச்சார தீபாவளி

ஜெர்மனியில் உள்ள கொலோன் நகரில், நவம்பர் பன்னிரெண்டாம் தேதி தீபாவளி பண்டிகை 'கொலோன் வாழ் தமிழ் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

Published On :

ஜெர்மனியில் உள்ள கொலோன் நகரில், நவம்பர் பன்னிரெண்டாம் தேதி தீபாவளி பண்டிகை 'கொலோன் வாழ் தமிழ் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தமிழர்களுடைய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் விதத்தில் சிலம்பாட்டம், கரகாட்டம் போன்ற கலை நிகழ்சிகள் அரங்கேற்றப்பட்டன. புலம்பெயர் வாழ்வில், கலாச்சார பண்டிகைகளின் தேவைகளை முன்னிறுத்தும் வகையில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, வயது வாரியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Story image

குழந்தைகளுக்காக அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Story image

மேலும் உறுப்பினர்களின் பங்களிப்புடன், தமிழ்நாட்டில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.