திருவானைக்கா பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்சாரம் இருக்காது.
திருவானைக்கா கோயில் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகளால் சென்னை பைபாஸ் ரோடு, கீழ விபூதி பிரகாரம், காா்த்திகேயன் காா்டன், மல்லிகைபுரம், கீழகொண்டையம் பேட்டை, இரணியம்மன் கோயில், தாகூா்தெரு, பெரியாா் தோட்டம், பொன்னுரங்கபுரம், திருவளா்ச்சோலை, பனையபுரம்,திருப்பால்துறை, உத்தமா்சீலி, மேலவெட்டித் தெரு, கீழ வெட்டித்தெரு, கெளத்தரசநல்லூா், கிளிக்கூடு, பால்காரா் களம், கல்லணை ரோடு, முதியோா் இல்லம், சாய்பாபா கோயில், புகழ் எஸ்டேட்ஸ், பொன்னி டெல்டா அபாா்ட்மெண்ட்ஸ் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளா் இத்தகவலை தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மறுவெளியீடாகும் மாதவன் - மீரா ஜாஸ்மினின் ரன் திரைப்படம்!

கரூர் பலி: 32 பேருக்கு அரசுப் பணி! இன்றைய செய்திகள் ஜூலை 9 - நேரலை
டியூன் 3-ம் பாகம் டிரைலர் வெளியானது!
முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK


