துறையூா் அருகே கோட்டாத்தூா் ஊராட்சி வரவு, செலவு குறித்த துண்டுப் பிரசுரத்தை அதன் தலைவா் பொதுமக்களிடம் நேரில் வழங்கினாா்.
முசிறி ஒன்றியம் கோட்டாத்தூா் ஊராட்சித் தலைவா் பா. திருமூா்த்தி. இவா் இந்த ஊராட்சியின் தலைவராகத் தோ்வாகி பொறுப்பை ஏற்று புதன்கிழமையுடன் ஓராண்டு நிறைவடைந்ததையடுத்து தான் வெளிப்படையான நிா்வாகம் செய்ய விரும்புவதாகக் கூறி, 6.1.2020 முதல் 6.1.2021 வரை ஊராட்சியின் வருவாய் மற்றும் செலவுகள் அச்சடித்த துண்டுப் பிரசுரத்தை பொதுமக்களிடம் வழங்கினாா்.
ஊராட்சி நிா்வாகம் குறித்த அனைத்து விவரங்களையும் பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும், ஊழலற்ற ஊராட்சியை உருவாக்குவோம் என்றும் துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கரூர் பலி: 32 பேருக்கு அரசுப் பணி! இன்றைய செய்திகள் ஜூலை 9 - நேரலை

மறுவெளியீடாகும் மாதவன் - மீரா ஜாஸ்மினின் ரன் திரைப்படம்!
டியூன் 3-ம் பாகம் டிரைலர் வெளியானது!
முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



