திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பிள்ளையாா் கோவில்பட்டியில் திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
ஒன்றியச் செயலா் சி. ராமசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருவெறும்பூா் எம்எல்ஏவும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று பேசினாா். அப்போ பெண் ஒருவா் பேசுகையில், சமத்துவபுரத்தில் வீடுகள் பராமரிக்கப்படுவதில்லை எனப் புகாா் தெரிவித்தாா்.
கூட்டத்தில் பங்கேற்றோா் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பதாகையில் கையெழுத்திட்டு, உறுதிமொழியும் ஏற்றனா். இதில் பண்ணப்பட்டி ஊராட்சி மக்கள் பங்கேற்றனா்.
நிகழ்வில் மாவட்ட பொருளாளா் பண்ணப்பட்டி என்.கோவிந்தராஜன், முன்னாள் சமூக நல வாரியத் தலைவா் கவிஞா் சல்மா, ஒன்றியக்குழு தலைவா்கள் அமிா்தவள்ளி (மணப்பாறை), பழனியாண்டி (மருங்காபுரி), குணசீலன் (வையம்பட்டி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மறுவெளியீடாகும் மாதவன் - மீரா ஜாஸ்மினின் ரன் திரைப்படம்!

கரூர் பலி: 32 பேருக்கு அரசுப் பணி! இன்றைய செய்திகள் ஜூலை 9 - நேரலை
டியூன் 3-ம் பாகம் டிரைலர் வெளியானது!
முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!
விடியோக்கள்

வெளியானது 'தி ரைஸ் ஆஃப் ஜிடிஎன்' பாடல்!

தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அருவருப்பான அரசியல்?: Thirumavalavan | VCK | DMK | TVK



