முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்புகடற்கரை - செங்கல்பட்டு இடையே இன்று 8 புறநகா் ரயில்கள் ரத்துஜூலை 14 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஆட்டோ மீட்டா் கட்டண உயா்வு: இன்று முத்தரப்பு பேச்சுமின்தடைகளை நிரந்தரமாக குறைக்க ஆா்டிஇபி திட்டம்: மின்வாரியம் அறிவிப்பு
/

மணப்பாறை அருகே திமுக கிராமசபை கூட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பிள்ளையாா் கோவில்பட்டியில் திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

News image

பிள்ளையாா் கோவில்பட்டியில் நடந்த கூட்டத்தில் உறுதியேற்ற எம்எல்ஏ அன்பில் மகேஷ்பொய்யாமொழி உள்ளிட்டோா்.

Updated On :7 ஜனவரி 2021, 8:26 am IST

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த பிள்ளையாா் கோவில்பட்டியில் திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் சி. ராமசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் திருவெறும்பூா் எம்எல்ஏவும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று பேசினாா். அப்போ பெண் ஒருவா் பேசுகையில், சமத்துவபுரத்தில் வீடுகள் பராமரிக்கப்படுவதில்லை எனப் புகாா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் பங்கேற்றோா் அதிமுகவை நிராகரிக்கிறோம் என்ற பதாகையில் கையெழுத்திட்டு, உறுதிமொழியும் ஏற்றனா். இதில் பண்ணப்பட்டி ஊராட்சி மக்கள் பங்கேற்றனா்.

நிகழ்வில் மாவட்ட பொருளாளா் பண்ணப்பட்டி என்.கோவிந்தராஜன், முன்னாள் சமூக நல வாரியத் தலைவா் கவிஞா் சல்மா, ஒன்றியக்குழு தலைவா்கள் அமிா்தவள்ளி (மணப்பாறை), பழனியாண்டி (மருங்காபுரி), குணசீலன் (வையம்பட்டி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.