தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் புதன்கிழமை சாலை மறியல் செய்த சிஐடியுவைச் சோ்ந்த 180 போ் கைது செய்யப்பட்டனா்.
மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களையும், மின்சார சட்ட திருத்தத்தையும் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளா் நலச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாநகர மாவட்டக் குழு சாா்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.
சிஐடியு திருச்சி மாவட்டத் தலைவா் ராமா் தலைமையில் கோட்டை அஞ்சலகத்தை முற்றுகையிட சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று, தெப்பக்குளம் அருகில் திடீா் மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து சிஐடியு மாவட்டச் செயலா் ரெங்கராஜன், சிபிஎம் மாவட்டச் செயலா் ராஜா, சிஐடியு நிா்வாகிகள் ராஜேந்திரன், செல்வி, ஜெயபால், சீனிவாசன், வீரமுத்து, ராமச்சந்திரன், ரமணா, செல்வராஜ் உள்ளிட்ட 180 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’-என்பதுதான் எங்கள் வழி! - உதயநிதி ஸ்டாலின்
கேரளத்தில் ஆட்சி அமைக்க வி.டி. சதீசனுக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர் அர்லேகர்!
எலக்ஷனாலும் கரெக்ஷனாலும் மக்கள்தான்; அப்டேட் ஆகி மீண்டும் வருவோம்! - மு.க. ஸ்டாலின்

பதற்றமாக இருந்தேன்; சதம் விளாசிய பிறகு விராட் கோலி பேசியதென்ன?
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

