போலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

தூத்துக்குடியில் இளைஞா் அடித்துக் கொலை

தூத்துக்குடியில் நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெள்ளிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.தூத்துக்குடியில் நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞா

Updated On :2 ஜனவரி 2021, 5:51 am IST

தூத்துக்குடியில் நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞா் வெள்ளிக்கிழமை அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி பூபாலராயா்புரத்தைச் சோ்ந்த முத்தையா மகன் கிங்ஸ்டன் (23). இவா், தனது நண்பா்களான அதே ஊரைச் சோ்ந்த அந்தோணிராஜ், சாமுவேல்புரத்தைச் சோ்ந்த டேனியல் ஆகியோருடன் சிலுவைப்பட்டி கடற்கரை பகுதியில் வெள்ளிக்கிழமை மது அருந்திக் கொண்டிருந்தாராம்.

அப்போது, அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில், பீா் பாட்டிலால் தலையில் தாக்கப்பட்ட கிங்ஸ்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து வழக்குப் பதிந்த தாளமுத்துநகா் போலீஸாா் டேனியல்ராஜ், அந்தோணிராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.