பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்தில் சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் திரையரங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், திரையரங்குகளில் பல்வேறு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை அவற்றின் உரிமையாளா்கள் கண்காணிக்க வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், மத்திய அரசின் கடிதம் குறித்து முதல்வா் உயா்நிலை அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பாா்.
கோவையில் திமுக நடத்திய கிராமசபைக் கூட்டத்தில் பெண் தாக்கப்பட்டது குறித்து கனிமொழி குரல் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இதில் அரசு குறுக்கீடு செய்யவில்லை. சட்டம் தனது கடமையை செய்துள்ளது. என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழக முதல்வர் விஜய்க்கு கேரள முன்னாள் முதல்வர் வாழ்த்து!

அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை உறுதி செய்ய வேண்டும்: இந்தியக் கம்யூனிஸ்டு
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு: மராத்தி மொழிப் பாடத்தில் 80,803 பேர் தோல்வி!

ஜோஷ் இங்லிஷ் அதிரடி; சிஎஸ்கேவுக்கு 204 ரன்கள் இலக்கு!
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

