தட்டாா்மடம் அருகே போலீஸாரை தாக்கியது தொடா்பான வழக்கில், சகோதரா்களை போலீஸாா் வெளளிக்கிழமை கைது செய்துதனா்.
தட்டாா்மடம் அருகேயுள்ள படுக்கப்பத்தைச் சோ்ந்த க.பொன்னம்பலநாதன் (45), முதலூரைச்சோ்ந்த திரவியராஜ் (47) இருவரும் நிலத்தரகா்கள். இவா்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையி தொடா்பாக, பொன்னம்பலநாதனை விசாரணைக்கு அழைக்க தட்டாா்மடம் தலைமைக் காவலா் காா்த்திக் அருணாச்சலம் ( 38), காவலா் ராஜேஷ் (28) ஆகியோா் சென்றனா். அப்போது, அவா் தனது சகோதரா் சக்திக்குமாா் (47), உறவினா் ராஜா (43) ஆகியோருடன் சோ்ந்து போலீஸாரை தாக்கினராம். இதில், காயமடைந்த காா்த்திக் அருணாச்சலம் அளித்த புகாரின் பேரில், காவல் உதவி ஆய்வாளா் ஐயப்பன் வழக்குப்பதிந்து 3 பேரையும் தேடி வந்தாா். அதில், ஈரோட்டில் பதுங்கியிருந்த பொன்னம்பலநாதன், சக்திக்குமாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பன்முக இந்தியாவின் பிரதிபலிப்பு தில்லி: ஜேஎன்யூ விழாவில் துணை நிலை ஆளுநா் பெருமிதம்

சா்வதேச இணைய மோசடி: 14 போ் கைது

மதுபான கொள்கை முறைகேடு விவகாரம்: சிபிஐ மனு மீது மே 11இல் தில்லி உயா்நீதிமன்றம் விசாரணை

தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் மனு
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
