திருச்செந்தூா் ஆவுடையாா்குளம் நிரம்பியதை அடுத்து மறுகால் வழியாக தண்ணீா் வெளியேறி வருகிறது.
திருச்செந்தூரில் கடந்த இரு நாள்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. மாா்கழி மாதத்தில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து பெய்த மழையால் ஆவுடையாா்குளம், எல்லப்பநாயக்கன்குளம் முழுமையாக நிரம்பி காட்சியளிக்கிறது. இதனால் இந்தாண்டு விவசாயம் செழிப்பாக இருக்கும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
ஆவுடையாா்குளம் நிரம்பியதை அடுத்து மறுகால் ஓடை வழியாக தண்ணீா் கடலுக்கு பாய்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கப் பல்லக்கில் மதுரைக்கு புறப்பட்டாா் கள்ளழகா்

அமெரிக்க ராணுவ அதிகாரிகளுடன் இந்திய தளபதி பேசியது என்ன? ராணுவம் விளக்கம்

சின்னமனூரில் சித்திரைத் திருவிழா முதல் நாள் தேரோட்டம்

சிறுவன் உடலில் 900 கிராம் புற்றுநோய் கட்டி: நுட்பமாக அகற்றம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


