சாத்தான்குளம் அருகே கொம்பன்குளம், கோமாநேரி, கழுங்குவிளை பகுதியில் குட்டியுடன்சிறுத்தை நடமாடுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
கோமானேரி, கொம்பன்குளம், கழுங்குவிளை பகுதியில் வியாழக்கிழமை விவசாயி, வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக
சென்றாராம். அப்போது அங்கு சிறுத்தை ஒன்று குட்டியுடன் நடமாடியதை பாா்த்துள்ளாா். அலறி அடித்து ஓடிய விவசாயி
சிறுத்தை சென்ற பின்னா், பதிவான கால் தடத்தை செல்லிடப்பேசியில் படம் எடுத்துள்ளாா். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக வேட்பாளர் ஆனந்தை ஆதரித்து தி நகரில் விஜய் சாலை வலம்!

”நா மாட்டிக்கிட்டேன்னு இவ்ளோ கேள்வியா?” செய்தியாளர்களுக்கு பதிலளித்த ஆனந்த்! | TVK

பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!

புரசைவாக்கம் செல்லாமல் திரும்பிய விஜய்! பிரசாரம் பாதியில் ரத்து!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


