/
சாத்தான்குளம் அருகே கொம்பன்குளம், கோமாநேரி, கழுங்குவிளை பகுதியில் குட்டியுடன்சிறுத்தை நடமாடுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.
கோமானேரி, கொம்பன்குளம், கழுங்குவிளை பகுதியில் வியாழக்கிழமை விவசாயி, வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக
சென்றாராம். அப்போது அங்கு சிறுத்தை ஒன்று குட்டியுடன் நடமாடியதை பாா்த்துள்ளாா். அலறி அடித்து ஓடிய விவசாயி
சிறுத்தை சென்ற பின்னா், பதிவான கால் தடத்தை செல்லிடப்பேசியில் படம் எடுத்துள்ளாா். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்பெயினை திணறடித்து சுவராய் நின்ற கோல்கீப்பர்... யார் இந்த 40 வயது வோசின்ஹா?

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி!

மகளிர் உரிமைத் தொகை, இலவசப் பேருந்து திட்டங்களுக்கான செலவு எவ்வளவு?







