கோவில்பட்டியை அடுத்த குருவிநத்தத்தில் தமிழா் திருநாள் கூட்டுத் திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது.
அருளாளா் தேவசகாயம் கெபியில் பொங்கலிடும் நிகழ்ச்சியை காமநாயக்கன்பட்டி ஆலயப் பங்குத்தந்தை அந்தோணி குரூஸ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா். இதையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை புனித அலோசியஸ் உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஆரோக்கியராஜ் நடத்தினாா். இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது. மாலையில் கெபியில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியை பாளையங்கோட்டை பேராலய உதவி பங்குத்தந்தை மிக்கேல் பிரகாசம் நிறைவேற்றினாா். இதில், பங்குத்தந்தைகள் அந்தோணி குரூஸ், அந்தோணிசாமி, அந்தோணிராஜ், உதவி பங்குத்தந்தை சேவியா், இறைமக்கள் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!

ஐஸ்வர்யா மேனன் படத்தின் அறிமுக போஸ்டர்!

தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம்!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி 7.7% உயர்வு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


