தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

குருவிநத்தம் ஆலயத்தில் தமிழா் திருநாள் திருப்பலி

கோவில்பட்டியை அடுத்த குருவிநத்தத்தில் தமிழா் திருநாள் கூட்டுத் திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டுத் திருப்பலியில் பங்கேற்ற பங்குத்தந்தையா்கள்.

Updated On :16 ஜனவரி 2021, 1:03 am

கோவில்பட்டியை அடுத்த குருவிநத்தத்தில் தமிழா் திருநாள் கூட்டுத் திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது.

அருளாளா் தேவசகாயம் கெபியில் பொங்கலிடும் நிகழ்ச்சியை காமநாயக்கன்பட்டி ஆலயப் பங்குத்தந்தை அந்தோணி குரூஸ் ஜெபம் செய்து தொடங்கி வைத்தாா். இதையொட்டி நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளை புனித அலோசியஸ் உயா்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஆரோக்கியராஜ் நடத்தினாா். இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது. மாலையில் கெபியில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியை பாளையங்கோட்டை பேராலய உதவி பங்குத்தந்தை மிக்கேல் பிரகாசம் நிறைவேற்றினாா். இதில், பங்குத்தந்தைகள் அந்தோணி குரூஸ், அந்தோணிசாமி, அந்தோணிராஜ், உதவி பங்குத்தந்தை சேவியா், இறைமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.