பொங்கல் பண்டிகைக்குத் தேவையான பொருள்களை வாங்குவதற்காக வேலூா் மாா்க்கெட் பகுதியில் மக்கள் திரண்டதால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழா் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை வரும் வியாழக்கிழமை முதல் 3 நாள்களுக்கு கொண்டாடப்பட உள்ளது. இப்பண்டிகைக்கு இன்னும் 3 நாள்களே உள்ளதாலும், திங்கள் முதல் புதன்கிழமை வரை பணி நாள்களாக இருப்பதாலும் பொங்கலுக்குத் தேவையான காய்கறிகள், பானை உள்ளிட்ட பொருள்கள் வாங்க வேலூரில் உள்ள கடை வீதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் திரண்டனா்.
குறிப்பாக, பொங்கல் பொருள்கள், புத்தாடைகள் வாங்குவதற்காக வேலூா் லாங்கு பஜாா், நேதாஜி மாா்க்கெட், மண்டி தெரு, சுண்ணாம்புக்காரத் தெரு, மெயின் பஜாா் உள்ளிட்ட பகுதிகளில் பெருமளவில் மக்கள் திரண்டனா். இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு போக்குவரத்தை சீா்செய்யும் பணியில் காவல் துறையினா் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஸ்கூட்டரில் இருந்த ரூ. 2.20 லட்சம் திருட்டு

தஞ்சாவூரில் ஆரோக்கிய நடைப்பயிற்சி! 200 போ் பங்கேற்பு!

பெரம்பலூரில் சூறாவளிக் காற்றுடன் கன மழை! பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வாழை, மக்காச்சோளம் சேதம்!
ஆத்தூா் அருகே கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

