முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கைலாசநாதர் கோயிலில் சீதா-ராமர் திருக்கல்யாணம்

ராமநவமியை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை காமாட்சி அம்மை சமேத ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் பிரதோஷ பேரவை சார்பில் சீதா ராம

Updated On :2 மே 2013, 12:34 pm IST

ராமநவமியை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை காமாட்சி அம்மை சமேத ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் பிரதோஷ பேரவை சார்பில் சீதா ராம திருக்கல்யாண மஹோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி உளுந்தூர்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து மணமகன் வீட்டார் சார்பில் இரா.குமரகுரு எம்.எல்.ஏ, நாராயணசாமி யாதவ், மணமகள் வீட்டார் சார்பில் வக்கீல்கள் முத்துலிங்கம், பொன்.ராவணன் உள்பட பலர் சீர்வரிசை எடுத்துச் சென்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ராமசந்திர சுவாமிக்கும், சீதாதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தேரோடும் வீதிகளின் வழியே சுவாமி ஊர்வலமும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.