ராமநவமியை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டை காமாட்சி அம்மை சமேத ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் பிரதோஷ பேரவை சார்பில் சீதா ராம திருக்கல்யாண மஹோற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி உளுந்தூர்பேட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இருந்து மணமகன் வீட்டார் சார்பில் இரா.குமரகுரு எம்.எல்.ஏ, நாராயணசாமி யாதவ், மணமகள் வீட்டார் சார்பில் வக்கீல்கள் முத்துலிங்கம், பொன்.ராவணன் உள்பட பலர் சீர்வரிசை எடுத்துச் சென்று மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ராமசந்திர சுவாமிக்கும், சீதாதேவிக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு ஊர்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி தேரோடும் வீதிகளின் வழியே சுவாமி ஊர்வலமும் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

