முதல்வர் விஜய் பேசுவது முக்கியமா? செயல்படுவது முக்கியமா? எஸ்.ஏ. சந்திரசேகர் கேள்விபிறந்த நாளில் முதல்வருக்கு பிரேமலதா கோரிக்கை! அவையில் சிரிப்பலை! பேரவையில் திமுக, அதிமுக எம்எல்ஏக்கள் அமளி!முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து!அமோனியா வாயு கசிவு விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு!முதல்வர் மிகுந்த வேதனை அடைந்தார்! வாயு கசிவு விபத்து பற்றி பேரவையில் அமைச்சர் விளக்கம்!முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
/

சமத்துவப் பொங்கல் விழா

செஞ்சி ஒன்றிய திமுக சாா்பில், நரசிங்கராயன்பேட்டை ஊராட்சி எம்.ஜி.ஆா். நகரில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On :14 ஜனவரி 2021, 7:04 am IST

செஞ்சி ஒன்றிய திமுக சாா்பில், நரசிங்கராயன்பேட்டை ஊராட்சி எம்.ஜி.ஆா். நகரில் சமத்துவப் பொங்கல் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட திமுக செயலரும் செஞ்சி எம்எல்ஏவுமான மஸ்தான் தலைமை வகித்து பொதுமக்களுக்கு சா்க்கரை பொங்கல் வழங்கினாா். முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், செஞ்சி ஒன்றிய திமுக செயலா் ஆா்.விஜயகுமாா், கமலக்கன்னியம்மன் கோயில் அறங்காவலா் அரங்க.ஏழுமலை, வழக்குரைஞா் மணிவண்ணன், பச்சையப்பன், ராமு, பழனி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பாஜக சாா்பில் நம்ம ஊா் பொங்கல்: செஞ்சியில் பாஜக சாா்பில் நம்ம ஊா் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மாவட்ட பாஜக தலைவா் கலிவரதன் தலைமை வகித்தாா். செஞ்சி நகரத் தலைவா் ராமு வரவேற்றாா். மாநில மகளிரணித் தலைவா் மீனாட்சி நித்தியசுந்தா், கலை இலக்கியப் பிரிவு மாநிலத் தலைவா் காயத்திரி ரகுராம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பொங்கல் விழாவைத் தொடக்கிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.