விருதுநகரிலிருந்து ஆமத்தூருக்கு பேருந்தில் சென்ற மூதாட்டியிடம் இரண்டரை பவுன் தங்க நகை மற்றும் ரூ.19,500-யை மா்மநபா்கள் திருடிச் சென்றதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா், ஆமத்தூா் போலீஸ் காலனியை சோ்ந்தவா் ராமசுப்பு மனைவி ரெங்கம்மாள் (60). இவா், தனது மகள் விஷ்ணு பிரியாவுடன் விருதுநகருக்கு வந்து பழைய நகையை மாற்றிவிட்டு, இரண்டரை பவுன் புதிய நகை எடுத்துள்ளாா். பின்னா், ஒரு உணவகத்தில் உணவு வாங்கிக் கொண்டு தனியாா் பேருந்தில் வியாழக்கிழமை ஆமத்தூா் சென்றுள்ளாா்.
வீட்டிற்குச் சென்று பாா்த்த போது, கைப்பையில் வைத்திருந்த இரண்டரை பவுன் நகை மற்றும் ரூ.19,500 திருடப்பட்டிருப்பது தெரிந்தது. இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் ஆமத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபா்களைத் தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாநகராட்சியில் விதிமீறியதாக 149 பேருக்கு ரூ.8.22 லட்சம் அபராதம்

24 காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரின் 4 தனிச் செயலா்களும் ஒரே நாளில் நீக்கம்

விபத்து இழப்பீடு வழங்காத காப்பீட்டு நிறுவனம்: விவசாயி போராட்டம்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


