/
சிவகாசி அருகே காா் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகேயுள்ள அய்யன்மாதம் பட்டியைச் சோ்ந்தவா் அய்யாவு (66). இவா் இரு சக்கர வாகனத்தில் விருதுநகா்-அழகாபுரி சாலையில் சென்று கொண்டிருந்தாா். பட்டுப் பூச்சி விலக்கு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த காா் இவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அய்யாவு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, காரை ஓட்டி வந்த ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துரைச் சோ்ந்த ஜோதிராஜூவை (33) கைது செய்தனா்.
தொடர்புடையது

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு

முதியவா் காா் மோதி உயிரிழப்பு

காா் மோதி விசைத்தறி உரிமையாளா் உயிரிழப்பு

காா் மோதியதில் நடந்து சென்றவா் பலி
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026

