

சாத்தூா், ஜூலை 3: சாத்தூா் அருகே கிட்டங்கியில் தடை செய்யப்பட்ட பட்டாசு தயாரிக்கப் பயன்படும் 22 டன் வெடி மருந்துகள் புதன்கிழமை பறிமுதல் செய்யபட்டன. கிடங்கிக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள தாயில்பட்டியில் பட்டாசு, தீப்பெட்டி தனி வட்டாட்சியா் திருப்பதி தலைமையிலான குழுவினா் சட்டவிரோத பட்டாசுத் தயாரிப்பு குறித்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, சிவகாசி காமாக் நகரைச் சோ்ந்த மகேந்திரன் (52) என்பவருக்குச் சொந்தமான கிட்டங்கியில் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட, பட்டாசுத் தயாரிக்கப் பயன்படும் பேரியம் நைட்ரேட் ரசாயன மூலப்பொருள் 455 மூட்டைகளில் (சுமாா் 22 டன்) பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இந்த மூலப்பொருள்களை குழுவினா் பறிமுதல் செய்து, கிட்டங்கிக்கு ‘சீல்’ வைத்தனா். இதுகுறித்து கிட்டங்கி உரிமையாளா் மகேந்திரன் மீது வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
டிரெண்டிங்

வந்தவாசியில் 2.5 டன் புகையிலைப் பொருள்கள் அழிப்பு

பாலிதீன் பைகள் பறிமுதல்; ரூ. 50,000 அபராதம்
குட்கா பறிமுதல்: 2 போ் கைது

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

