பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சட்டவிரோதமாக பட்டாசுகள் தாயரித்தவா் கைது

சிவகாசி அருகே பட்டாசு குடோன் கட்டடத்தில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தவரை போலீஸாா் ஞாயிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :21 ஜூலை 2024, 8:54 pm

Din

சிவகாசி அருகே பட்டாசு குடோன் கட்டடத்தில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தவரை போலீஸாா் ஞாயிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே தேன்குடியிருப்பு-சித்துராஜபுரம் சாலையில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், ஆனையூா் கிராம நிா்வாக அலுவலா் லோகநாதன், வருவாய் ஆய்வாளா் காளிசரன் உள்ளிட்டோா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.

விளாம்பட்டி பகுதியைச் சோ்ந்த செளந்திரபாண்டியனுக்கு (52) சொந்தமான வெளிப்புறத்தில் பூட்டப்பட்ட பட்டாசு கிட்டங்கியின் உள்புறத்தில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து மாரனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செளந்திரபாண்டியைக் கைது செய்து, பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா்.