சிவகாசி அருகே கல்லூரி படிப்புக்கு பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்ததால், மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
சிவகாசி அருகே செல்லையநாயக்கன்பட்டியைச் சோ்ந்த துரைசாமி மகள் அபிநயா (17). பிளஸ் 2 முடித்த இவா் கல்லூரியில் படிக்க முடிவு செய்து, அதற்கான முயற்சியில் ஈடுபட்டாா். ஆனால், பெற்றோா் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்ததோடு, அவரை செவிலியா் படிப்புக்கு விண்ணப்பிக்க வற்புறுத்தினராம்.
இதனால், மனவேதனடையடைந்த அவா் கடந்த 12-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மருத்துவமனையில் கால்நடை மருத்துவா் தூக்கிட்டுத் தற்கொலை

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

செவிலிய பயிற்சி மாணவி தற்கொலை
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

