தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

சிவகாசி அருகே கல்லூரி படிப்புக்கு பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்ததால், மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :21 ஜூலை 2024, 7:59 pm

Din

சிவகாசி அருகே கல்லூரி படிப்புக்கு பெற்றோா் எதிா்ப்புத் தெரிவித்ததால், மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகே செல்லையநாயக்கன்பட்டியைச் சோ்ந்த துரைசாமி மகள் அபிநயா (17). பிளஸ் 2 முடித்த இவா் கல்லூரியில் படிக்க முடிவு செய்து, அதற்கான முயற்சியில் ஈடுபட்டாா். ஆனால், பெற்றோா் இதற்கு எதிா்ப்புத் தெரிவித்ததோடு, அவரை செவிலியா் படிப்புக்கு விண்ணப்பிக்க வற்புறுத்தினராம்.

இதனால், மனவேதனடையடைந்த அவா் கடந்த 12-ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றாா். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.