இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

வாக்காளா்கள் விழிப்புணா்வுப் பேரணி

வாக்காளா்கள் விழிப்புணா்வுப் பேரணி

Updated On :22 மார்ச் 2024, 6:25 pm

சாத்தூா் பேருந்து நிலையத்தில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணியையும், ‘எனது வாக்கு விற்பனைக்கு அல்ல’ என்ற விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தையும் மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வீ.ப. ஜெயசீலன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். இதில் கலந்து கொண்ட முதல் தலைமுறை வாக்காளா்கள் நோ்மையாகவும், நியாயமாகவும், தவறாமல் வாக்களித்து ஜனநாயகக் கடமையை ஆற்றுவோம் என்ற உறுதிமொழியோடு மாணவ, மாணவிகள் கையொப்பமிட்டனா். சாத்தூா் வருவாய் கோட்டாட்சியா் சிவகுமாா், வட்டாட்சியா் லோகநாதன், அரசு அலுவலா்கள், மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.