மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் இருவா் கைது

ராஜபாளையத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
~
Updated On :16 டிசம்பர் 2025, 6:56 pm

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் மங்காபுரத்தைச் சோ்ந்த சதுரகிரி மகன் காளிராஜ் (18), மாப்பிள்ளை சுப்பையா தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் மாரிச்செல்வம் (18). இவா்கள் மீது கொலை, வழிப்பறி வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், சிறையிலிருந்து பிணையில் வந்த இருவரும் மீண்டும் வழிப்பறியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தாா்.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ராவுக்கு பரிந்துரை செய்தனா். இவரது உத்தரவின் பேரில், காளிராஜ், மாரிச்செல்வம் ஆகிய இருவரையும் திங்கள்கிழமை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

Story image