பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நோயாளிகளுக்கு மருத்துவம் பாா்த்த பெண் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த புகாரில் பெண் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 9:53 pm

Syndication

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டில் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த புகாரில் பெண் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மங்காபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்த மகாலிங்கம் மனைவி சுகுணா (42). இவா் வீட்டில் வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக சுகாதாரத் துறைக்கு புகாா் சென்றது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, அரசு அனுமதியின்றி சுகுணா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதுகுறித்து சுகாதாரத் துறை இணை இயக்குநா் காளிராஜ் அளித்தப் புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் சுகுணா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.