புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பட்டாசுகள் பதுக்கியவா் கைது

சிவகாசி அருகே பட்டாசுக் கடையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகளைப் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :2 பிப்ரவரி 2026, 8:27 pm

Syndication

சிவகாசி அருகே திங்கள்கிழமை பட்டாசுக் கடையில் சட்டவிரோதமாகப் பட்டாசுகளைப் பதுக்கியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகாசி அருகே பேராபட்டியில் உள்ள ஒரு பட்டாசுக் கடையில் இருப்பு வைக்க அனுமதி பெற்ற்கும் கூடுதலாகப் பட்டாசுகள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் சோதனை நடத்தினா்.

சோதனையில் உசேன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த லோகேஷ் (74) தனது பட்டாசுக் கடையில் கூடுதலாகப் பல பண்டல் பட்டாசுகளைப் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்த பட்டாசுகளைப் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ.7.70 லட்சம் ஆகும்.

இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து, லோகேஷை கைது செய்தனா்.