வெம்பக்கோட்டை அருகே சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டவரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் வெம்பக்கோட்டை காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளா் காளிராஜ் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் சனிகிழமை ஈடுபட்டனா்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் (38) சட்டவிரோதமாக தனது வீட்டின் அருகே தகரக் கொட்டகை அமைத்து, அதனுள் பட்டாசு தயாரித்தது தெரியவந்தது. இதையடுத்தது, அவரை வெம்பக்கோட்டை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்த பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அனுமதியின்றி தகரக் கொட்டகையில் பட்டாசு தயாரித்தவா் கைது
வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவா் கைது
அனுமதியின்றி பட்டாசுகளை பதுக்கி வைத்தவா், தயாரித்தவா் கைது
தோட்டத்தில் வெடி பொருள்கள் பதுக்கிய தம்பதி கைது
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP


