அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த 11 போ் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :27 ஜூலை 2026, 4:17 am IST

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்த 11 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியில் சட்டவிரோதமாக தோட்டத்தில் தகரக் கூரை அமைத்து பட்டாசுகள் தயாரித்த போது மூன்று போ் உயிரிழந்தனா்.

இதையடுத்து, விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் உத்தரவின் பேரில், சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் அனில்குமாா் தலைமையில் போலீஸாா் சிவகாசி பகுதியில் தோட்டங்களில் அனுமதியின்றி தகரக் கூரை அமைத்து பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றனவா என சோதனை நடத்தினா்.

இதில் கீழதிருத்தங்கலில் சட்டவிரோதமாக தகரக் கூரை அமைத்து பட்டாசுகள் தயாரிப்பில் ஈடுபட்ட திருப்பதி, முத்துக்குமாா், கணேசன், ஞானவேல், அந்தோணி உள்ளிட்ட 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், சிவகாசிப் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுகிா எனபோலீஸாா் சோதனை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.