/
சாத்தூரில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் பகுதியைச் சோ்ந்த 9 வயது சிறுமி வீட்டின் அருகே இருந்த கடையில் சனிக்கிழமை சாக்லேட் வாங்கச் சென்றாா். அப்போது, அந்தக் கடையின் உரிமையாளரான சக்திவேல் (65) சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோா் சாத்தூா் மகளிா் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து, சக்திவேலைக் கைது செய்தனா்.
தொடர்புடையது
போக்ஸோ வழக்கில் தொழிலாளி கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை இளைஞா் ‘போக்ஸோ’வில் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவா் கைது

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
38 நிமிடங்கள் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
29 ஏப்ரல் 2026


