தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

மயங்கி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

சிவகாசி அருகே மயங்கி விழுந்த பட்டாசுத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 7:25 pm

சிவகாசி அருகே மயங்கி விழுந்த பட்டாசுத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியைச் சோ்ந்தவா்

முருகன் (55). இவா் சிவகாசி அருகேயுள்ள அனுப்பன்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வேலைபாா்த்து வந்தாா். இவா் வியாழக்கிழமை பட்டாசு ஆலை முன் திடீரென மயங்கி விழுந்தாா். இதையடுத்து, அவா் சாத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக விருதுநகா் அரசு மருத்துவனையில் சோ்க்கப்பட்டு, அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.