விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆன்மீக செய்திகள்

சுவாமியின் வீதிப் புறப்பாட்டில் நிவேதனத்திற்கு வைத்திருக்கும் தேங்காய், பழம், "திருக்கண் சாந்து' எனப்படும்.

News image
Updated On :9 நவம்பர் 2013, 7:10 am

நெ. இராமன்

  மணலால் ஆகிய சிவலிங்கம் கைகதலிங்கம் எனப்படும்.

  உளியினால் செதுக்கப்படாது தானே உண்டான லிங்கம் விடங்கன் எனப்படும்.

  சுவாமியின் வீதிப் புறப்பாட்டில் நிவேதனத்திற்கு வைத்திருக்கும் தேங்காய், பழம், "திருக்கண் சாந்து' எனப்படும்.

  கோயில்களில் கிடைக்கும் கட்டிச் சாதம் "வில்லைச் சாதம்' எனப்படும்.

  திருநீறுக்கு வெண்ணீறு, வெண்பலி என்ற பெயர்களுண்டு.

  கோயிலில் பூசை செய்யுமிடம் வேதிகை எனப்படும்.

  திருமஞ்சன காலத்தில் கோயில் மூர்த்திக்கு அணிவிக்கப்படும் ஆடை ஜலபத்திரம் எனப்படும்.

  தெய்வங்களின் விக்கிரகங்களை நிறுத்தும் ஆதாரக்கல் ஸ்ரீபீடம் எனப்படும்.

  கடவுளுக்கு வாசனை தைலம் கொண்டு அபிஷேக ஆராதனை செய்வது தைலதாரை எனப்படும்.

  பழம், நெய், சர்க்கரை முதலியவற்றைச் சேர்த்து செய்யப்படும் நைவேத்யம் "திருமதுரம்' எனப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.