பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

புது முயற்சி

நகரங்களுக்கு வெளியே வசிப்பவர்களுக்கு முக்கியமான பிரச்னையே குடிநீர்தான்.

Updated On :27 ஏப்ரல் 2014, 3:49 am

நகரங்களுக்கு வெளியே வசிப்பவர்களுக்கு முக்கியமான பிரச்னையே குடிநீர்தான்.

பெங்களூர் ரூரல் தொகுதிகளான கனகபுரா மற்றும் ராமனகரா பகுதியில் அதன் எம்.எல். ஏக்கள் சுரேஷ் மற்றும் சிவகுமார் என்ன செய்தார்கள் தெரியுமா?

5 லட்சரூபாய் செலவில் தொகுதி முழுவதும் ஏராளமான இடங்களில், மினரல் வாட்டர்  (தர்ஜ்ஹற்ங்ழ்) யூனிட்டுகளை ஏற்படுத்தி அதன்மூலம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, ஒரு லிட்டர் 10 பைசா என்ற விலையில்; நபருக்கு 25 லிட்டர் மினரல் வாட்டர் வழங்கி வருகின்றனர். தொகுதிகள் முழுவதும் இப்படி 100 மினரல் வாட்டர் யூனிட்டுகளை ஏற்படுத்தி, அனைவரும் நல்ல குடிநீர் குடிக்க வழி செய்துள்ளனர்! இதேபோல் தமிழக எம்.எல்.ஏக்களும் செய்யமுன் வரலாமே.!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.