மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

மனங்கவர்ந்த தீபிகா

ஒரு டி.வி. நடிகைக்கு, லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்க முடியுமா?

News image
Updated On :19 ஜூலை 2015, 11:30 am

ஒரு டி.வி. நடிகைக்கு, லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்க முடியுமா? இருக்க முடியும் என நிரூபித்துள்ளார் தீபிகா சிங் "ஈண்ஹ்ஹ அன்ழ் ஆஹற்ண் ஏன்ம்' என்ற இந்தி சீரியலில் தீபிகா, சந்தியா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தனக்கு நேரும் துன்பங்கள் ஒவ்வொன்றையும் சமாளித்து அவர் வெற்றி கொள்ளும் விதம் மகளிர் அனைவரையும் ஈர்த்துள்ளது. இவரது கணவர் ரோகித் ராஜ் இத்தொடரின் இயக்குநர். தீபிகாவின் தொலைக்காட்சித் தொடர் "என் கணவன் என் தோழன்' என்ற பெயரில் தமிழில் வெளிவருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.