தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கால்பந்து வீரர் கே.டி.கே.தங்கமணி

இங்கிலாந்தில்  சட்டம் படித்து  பட்டம் பெற்று சிறந்த,  வழக்குரைஞர்,  பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் என்ற பெயருடன் அப்போது இந்தியாவுக்கு திரும்பியிருந்தவர் கே.டி.கே  தங்கமணி.

News image
Updated On :21 நவம்பர் 2018, 10:04 am

க. ரவீந்திரன்

இங்கிலாந்தில்  சட்டம் படித்து  பட்டம் பெற்று சிறந்த,  வழக்குரைஞர்,  பெரிய பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் என்ற பெயருடன் அப்போது இந்தியாவுக்கு திரும்பியிருந்தவர் கே.டி.கே  தங்கமணி.  இந்திய  மாணவர்களில் - மோகன் குமாரமங்கலம், பார்வதி, என்.கே. கிருஷ்ணன், ரேணு சக்கரவர்த்தி உட்பட பலரும் அரசியலில் பங்கெடுத்து  வந்தனர்.

சட்டம் படித்தபோது  கே.டி.கே.  அரசியலில் ஈடுபாடு காட்டவில்லை. கல்லூரியில் சிறந்த விளையாட்டு  வீரராக  மட்டுமே கருதப்பட்டார்.  இங்கிலாந்து  கால்பந்து குழுவில் விளையாட அவர் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.  அந்தக் குழுவோடு அவர் ஸ்பெயினை எதிர்த்து  கால் பந்தாட்டப் போட்டியில்  ஆக்ஸ்போர்டு மாணவர்களுக்காக  பந்தாடப் போன குழுவில்  அங்கம் பெற்றிருந்தார்.

தா.பாண்டியன் எழுதிய "படுகுழிக்குள் பாரததேவி'  என்ற நூலிலிருந்து

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.