தேவையானவை:
பாசிப் பருப்பு - 1 கிண்ணம்
துறுவிய வெல்லம் - 1 கால் கிண்ணம்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
உடைத்த முந்திரிப் பருப்பு - சிறிது
நெய் - தேவைக்கேற்ப
தேங்காய்ப் பால் - 2 கிண்ணம்
செய்முறை:
பருப்பை சூடான வாணலியில் பொன்நிறமாக வறுத்துக் கொள்ளவும். சூடான நீரைச் சேர்த்து பருப்பு நன்கு வேகும் வரை வேக வைக்கவும். துருவிய வெல்லம் சேர்த்து கலந்து வெல்லம் முழுவதும் கரையும் வரை வேக விடவேண்டும். நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்து எடுத்து வைக்கவேண்டும். அடுப்பிலிருந்து இறக்கி வைத்த பின்னர் சேர்க்கவும். ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகம் எதிர்கொள்ளும்!

முன்னேற்றத்துக்கு வித்திடும் கணக்கெடுப்பு!

மா்ம காய்ச்சலில் சிறுமி உயிரிழப்பு

பெண் குழந்தைகளை காப்போம் - கற்பிப்போம்: விழிப்புணா்வு பிரசார வாகனம் தொடங்கிவைப்பு
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



