சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

பேரீச்சம்பழ பாசிப் பருப்பு பணியாரம்

ஒரு பாத்திரத்தில் பாசிப் பருப்பு மாவையும் உளுந்து மாவையும் ஒன்றாகச் சேர்த்து பேரீச்சம் பழத்தையும் கலந்திடுங்கள்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 3:18 pm IST

தேவையான பொருள்கள்:

பாசிப் பருப்பு மாவு- அரை கிண்ணம்
உளுந்து மாவு- கால் கிண்ணம்
பேரீச்சம்பழம்-6 (நறுக்கியது)
சமையல் சோடா- சிறிதளவு
ஏலக்காய்த் தூள்- கால் தேக்கரண்டி
கடலை எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

ஒரு பாத்திரத்தில் பாசிப் பருப்பு மாவையும் உளுந்து மாவையும் ஒன்றாகச் சேர்த்து பேரீச்சம் பழத்தையும் கலந்திடுங்கள். அகன்ற பாத்திரத்தில் வெல்லத்தைக் கொட்டி தண்ணீர் ஊற்ற, பாகு காய்ச்சி வடிக்கட்டி கொள்ளவும். அத்துடன் சமையல் சோடா, ஏலக்காய் தூள் சேர்த்துகொள்ளவும். பின்னர், உளுந்து, பாசிப் பருப்பு மாவு, பேரீச்சம் பழம் கலவையையும் வெல்லப் பாகுடன் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும்.

அதனை அரை மணி நேரம் அப்படியே வைத்திருங்கள். பின்னர், பணியாரக் கல்லை அடுப்பில் வைத்து, எண்ணெய்த் தடவி மாவு கரைசலை ஊற்றி பணியாரங்களாக சுட்டு எடுக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.