தேவையானவை:
கல்யாண முருங்கை இலை - 1 கட்டு
பச்சரிசி - 1 கிண்ணம்
இட்லி அரிசி - 1 கிண்ணம்
கடலைப் பருப்பு - 5 தேக்கரண்டி
உப்பு - சிறிதளவு
காய்ந்த மிளகாய் -3
பெருங்காயம் -சிறிய துண்டு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கல்யாண முருங்கை இலையை நன்றாக சுத்தம் செய்து, அதன் நடுவில் உள்ள நரம்பை எடுத்து விடவும். பச்சரிசி, இட்லி அரிசி, கடலைப் பருப்பு ஆகியவற்றை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து நன்றாக ஊற வைத்து கிரைண்டரில் போட்டு அரைக்கவும். பின்னர், சுத்தம் செய்த கீரை, வற்றல், பெருங்காயத்தை அதில் சேர்த்து நன்கு அரைக்கவும். இறுதியில் மாவில் உப்பு சேர்த்து கலக்கவும். தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடான பிறகு மாவை தோசைகளாக ஊற்றி எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவை, கேரளம், அஸ்ஸாம் தேர்தல்! வாக்குப்பதிவு நிலவரம்!
தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!

எவரெஸ்ட் மலையேறிய முதல் அமெரிக்கரான ஜிம் விட்டேக்கர் காலமானார்!

புதுவை: பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


