தைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

உருளை பால் கறி

உருளைக்கிழங்கு, ஊற வைத்த பட்டாணி இரண்டையும் வேக வைத்து உருளைக்கிழங்கை தோலுரித்து உதிர்த்து வைக்க வேண்டும்.

News image
Updated On :17 டிசம்பர் 2023, 12:00 am IST

தேவையானவை:

உருளைக் கிழங்கு- 50 கிராம்
பட்டாணி- 200 கிராம்
பெரிய வெங்காயம்- 4
பச்சை மிளகாய்- 6
இஞ்சி- சிறு துண்டு
பூண்டு- 6 பல்கள்
சோம்பு, சீரகம்- தலா 1 மேசைக்கரண்டி
பட்டை- 1 துண்டு
கிராம்பு- 2
மஞ்சள் பொடி- சிறிது
கரம் மசாலா- 1 மேசைக்கரண்டி
பால்- 100 மில்லி
மல்லி, புதினா- சிறிது
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு

செய்முறை: 

உருளைக்கிழங்கு, ஊற வைத்த பட்டாணி இரண்டையும் வேக வைத்து உருளைக்கிழங்கை தோலுரித்து உதிர்த்து வைக்க வேண்டும். பெரிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நறுக்கி வைக்க வேண்டும். சிறுதுண்டு இஞ்சி, பூண்டு ஆகியவற்றைத் தட்டிக் கொள்ள வேண்டும். மல்லித் தழை, புதினா இலைகளை ஆய்ந்து அலசி வைக்க வேண்டும். அடிகனமான பாத்திரத்தில் அடுப்பில் வைத்து சோம்பு, சீரகம், பட்டை, கிராம்பு ஆகியவற்றை சற்று வதக்க வேண்டும். அதில், தட்டிய இஞ்சி, பூண்டைப் போட்டு, சிறிது வதக்கிதும்  வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் போட்டு சற்று வதக்க வேண்டும்.

புதினாவைச் சேர்க்க வேண்டும். அதில், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், பட்டாணி ஆகியவற்றைப் போட்டு தேவையான தண்ணீர்விட்டுக் கிளறி மூடிகக் கொதிக்க விட வேண்டும்.

கால் மணி நேரம் கழித்து உதிர்ந்த உருளைக்கிழங்கையும் சிறிது உப்பையும் சேர்த்துக் கிளறி விட வேண்டும். பின்னர், பாலை ஊற்றி நன்றாகக் கிளற வேண்டும். தேவையான உப்பைப் போட்டு கொதித்தும் இறக்கி, கொத்தமல்லியைத் தூவ வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.