தேவையான பொருள்கள்:
பொன்நிறமாக வறுத்த சோம்பு 1 தேக்கரண்டி
எலுமிச்சை 1
நாட்டுச் சர்க்கரை 1 தேக்கரண்டி
உப்பு சிட்டிகை
பொடியாக அரிந்த கொத்தமல்லி 2 தேக்கரண்டி
செய்முறை:
இரண்டு டம்ளர் தண்ணீரில் பொடித்த சோம்பு, நறுக்கிய கொத்தமல்லி, நாட்டுச் சர்க்கரை சேர்த்து 2 டம்ளர் தண்ணீரில் நன்கு கொதிக்க விடவும். பின்பு வடிகட்டி எலுமிச்சை பிழிந்து, இளம்சூடாகப் பருகவும்,