தேவையான பொருள்கள்:
பொன்நிறமாக வறுத்த சோம்பு 1 தேக்கரண்டி
எலுமிச்சை 1
நாட்டுச் சர்க்கரை 1 தேக்கரண்டி
உப்பு சிட்டிகை
பொடியாக அரிந்த கொத்தமல்லி 2 தேக்கரண்டி
செய்முறை:
இரண்டு டம்ளர் தண்ணீரில் பொடித்த சோம்பு, நறுக்கிய கொத்தமல்லி, நாட்டுச் சர்க்கரை சேர்த்து 2 டம்ளர் தண்ணீரில் நன்கு கொதிக்க விடவும். பின்பு வடிகட்டி எலுமிச்சை பிழிந்து, இளம்சூடாகப் பருகவும்,
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

"நான் அப்படித்தான் பேசுவேன்; உங்களுக்காக மாத்திக்க முடியாது!" மரிய வில்சன் ஆவேசம்!

அடுத்த 3 மணிநேரம் சென்னை, 20 மாவட்டங்களில் மழை!

காலையில் கொளுத்திய வெய்யில்; மாலையில் வெளுத்து வாங்கும் மழை! இது சென்னை

அட்டகாசமான வேலைவாய்ப்பு அறிவிப்பு... எய்ம்ஸ் நிறுவனத்தில் 2218 நர்சிங் அலுவலர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
விடியோக்கள்

"நான் அப்படித்தான் பேசுவேன்; உங்களுக்காக மாத்திக்க முடியாது!" மரிய வில்சன் ஆவேசம்!


