வயிற்றுப்புண், ஏப்பம், வயிற்றுப் பொருமல் உள்ளவர்கள் வெள்ளரிப் பழத்துடன் சிறிதளவு நாட்டுச் சர்க்கரையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் கிடைக்கும்.
நெல்லிப்பொடியை நெய் கலந்து நாள்தோறும் சாப்பிட்டு வர கண்பார்வை பிரகாசமாகும்.
பெண்கள் மாதவிலக்கு காலத்தில் கோதுமைக் கஞ்சி சமைத்து உண்டு வந்தால், சீராகும்.