தேவையான பொருள்கள்:
அரிசி மாவு- 200 கிராம்
பச்சை வேர்க்கடலை- 100 கிராம்
உளுந்து மாவு, எள், பெருங்காய்த் தூள்- 1 தேக்கரண்டி
மிளகாய்த் தூள்- 5 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
வேர்க்கடலையை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து சுத்தம் செய்து சிறிதளவு தண்ணீர்விட்டு நைஸாக கெட்டியாக அரைக்க வேண்டும். அரைத்த விழுதுடன் அரிசி மாவு, உளுந்து மாவு, எள், பெருங்காயப் பொடி, மிளகாய்ப் பொடி சேர்த்துப் பிசைய வேண்டும். வாணலியில் எண்ணெய்விட்டு அடுப்பில் வைத்து, ஒரு துணியில் முறுக்குகளைப் பிழிந்துவிட்டு அதனை கரண்டியால் எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

