எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பலாச்சுளை போளி

மைதாவை முதலில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெயைவிட்டு சிறிது மஞ்சள் பொடியைப் போட்டு தண்ணீர்விட்டு கெட்டியாக போளிக்குப் பிசைந்து வைத்துகொள்ள வேண்டும்.

News image

பலாச்சுளை போளி

Updated On :4 ஆகஸ்ட் 2024, 12:00 am IST

தேவையான பொருள்கள்:

பலாச்சுளை 10

தேங்காய்1

கடலைப் பருப்பு 250 கிராம்

வெல்லம் மைதா மாவு தலா 400 கிராம்

செய்முறை:

மைதாவை முதலில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெயைவிட்டு சிறிது மஞ்சள் பொடியைப் போட்டு தண்ணீர்விட்டு கெட்டியாக போளிக்குப் பிசைந்து வைத்துகொள்ள வேண்டும். பலாச்சுளைகளை இரண்டாக வைக்க வேண்டும். தேங்காயைத் துருவிக் கொள்ள வேண்டும்.

கடலைப் பருப்பு, தேங்காய், நறுக்கிய பலாச்சுளை, வெல்லத்தை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்க வேண்டும். அடுப்பில் கனமான பாத்திரத்தை வைத்து, அரைத்த விழுதைப் போட்டு கெட்டியாகக் கிளற வேண்டும். கொஞ்சம் ஆறியதும் சிறுசிறு உருண்டைகளாக உருட்ட வேண்டும். பின்னர், மைதா மாவை சிறிது எடுத்து உள்ளங்கையில் தட்டி உருட்டி வைத்துள்ள பூரணத்தை வைத்து, மூடி இலையில் தட்டி தோசைக் கல்லில் போட்டு எடுக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.