/
மலேசியாவில் பிரசித்தி பெற்ற இரு கனிகள் டொரியான், மங்குஸ்தான். இவற்றில் டொரியான் குளிர்காலத்திலும், மங்குஸ்தான் கோடைக்காலத்திலும் சாப்பிட ஏற்றது.
ஓமம், திப்பிலி, கிராம்பு, சின்ன வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு கஷாயம் செய்து குடித்தால், ஒற்றைத் தலைவலி ஓடிவிடும். உற்சாகம் தேடி வரும்.
தேனை சில நாள்கள் சாப்பிட்டு வந்தால், மூக்கடைப்பு சரியாகும்.
பல் ஈறுகளில் உள்ள வீக்கமும் வலியும் உண்டானால், தேன் தடவலாம்.
-உ.ராமநாதன், நாகர்கோவில்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மலேசியாவில் இருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்தவா் கைது
மலேசியாவிலிருந்து போலி கடவுச்சீட்டு மூலம் திருச்சி வந்தவா் கைது

திப்பிலி மோர்
உடல் சூட்டினால் வரும் வயிற்றுவலிக்கு தீர்வு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



