தேவையான பொருள்கள்:
கேரட்- 1
துண்டு இஞ்சி-1
தேன்- 3 மேசைக்கரண்டி
கொத்தமல்லி- சிறிதளவு
தண்ணீர்- இரண்டரை டம்ளர்
எலுமிச்சம் பழம்- 1
அலங்கரிக்க: கொத்தமல்லி
செய்முறை:
கேரட்டை சுத்தம் செய்து தோலை நீக்கி, துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய மிக்ஸி ஜாரில் கேரட், கொத்தமல்லி இலை, தோல் நீக்கிய இஞ்சியைப் போடவும். அதனுடன் தேவையான தண்ணீர் சேர்க்கவும். பின்னர் மைய அரைக்கவும். அரைத்ததை வடிகட்டவும். பின்னர் தேன் ஊற்றவும். அடுத்து எலுமிச்சை சேர கலந்து, பௌலில் ஊற்றி ஃபிரிஜ்ஜில் வைத்து தேவையானபோது கண்ணாடி டம்ளர்களில் ஊற்றி மேலே கொத்தமல்லி தண்டை போட்டு ஜில்லென்று பரிமாறவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீா்வாழ் உயிரினங்கள், முட்டை, தேன் ஏற்றுமதி: இந்தியாவுக்கு ஐரோப்பிய யூனியன் ஒப்புதல்

வாழப்பாடியில் மருத்துவக் குணம் மிகுந்த நறுவல்லி பழம் விளைச்சல் அதிகரிப்பு
தேன் மிட்டாய் செய்யும் முறை...

தெரியுமா?
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


