எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாகற்காய் வற்றல்

சுவையான பாகற்காய் வற்றல் செய்வது எப்படி?

News image
Updated On :15 ஜூன் 2024, 6:30 pm

தேவையான பொருள்கள்:

பாகற்காய்- 300 கிராம்

புளி- 50 கிராம்

மஞ்சள் பொடி- 1 தேக்கரண்டி

உப்பு- தேவையான அளவு

செய்முறை:

பாகற்காயை வட்ட, வட்டமாக நறுக்க வேண்டும். புளியை தண்ணீர்விட்டு கரைத்து வடிகட்டி பாகற்காயுடன் கலந்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து அடுப்பில் நன்றாக வேக வைக்க வேண்டும். காய் நன்றாக வெந்தவுடன் தண்ணீரை வடித்துவிட்டு பாகற்காய்த் துண்டுகளை வெயிலில் காய வைக்க வேண்டும். காய்ந்ததும் எடுத்துவைத்து தேவையான போது எண்ணெயில் வறுத்து வத்தக் குழம்பில் சேர்க்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.