

தேவையான பொருள்கள்:
பச்சரிசி- 500 கிராம்
பச்சை மிளகாய்- 10
ஜவ்வரிசி- 50 கிராம்
பிரண்டை- 1 கிண்ணம்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்தது அதை மாவாக்க வேண்டும். ஜவ்வரிசியை நீர்விட்டு அடுப்பில் வைத்து பாதி வெந்தவுடன் பிரண்டையை அரைத்த விழுது, உப்பு, பச்சை மிளகாய் அரைத்த விழுது சேர்த்து அரிசி மாவையும் சேர்த்து கிளறி ஆறவிட வேண்டும். பின்னர், மாடியில் வெள்ளைத் துணியை விரித்து, மாவை அச்சில் விட்டு பிழிய வேண்டும்.
காய்ந்ததும் எண்ணெய்யில் பொரிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.