பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

புதினா கோலா

சுவையான புதினா கோலா செய்முறை

News image
Updated On :22 ஜூன் 2024, 10:58 pm IST

தேவையான பொருள்கள்:

புதினா கீரை - நன்கு ஆய்ந்தது

ஒரு கிண்ணம்

கடலைப் பருப்பு - கால் கிலோ

உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி

மிளகாய் வற்றல் - 5

வெள்ளைப் பூண்டு - 1

வெங்காயம் - 3

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

சோம்பு - 1 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

புதினா கீரையை மிக்ஸியில் இட்டு, விழுதாக அரைக்கவும். கடலைப் பருப்பு, உளுந்து இரண்டையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைத்து, நன்கு அரைத்து எடுக்கவும். மசாலா பொருள்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரைத்த கடலைப் பருப்பு விழுது, புதினா, மசாலா மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து உப்பு போட்டு, நன்கு பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், கலவையை எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளைப் பிடித்து சிவக்க வேக வைத்து எடுத்தால், புதினா கோலா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.