11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

புதினா கோலா

சுவையான புதினா கோலா செய்முறை

News image
Updated On :22 ஜூன் 2024, 10:58 pm IST

தேவையான பொருள்கள்:

புதினா கீரை - நன்கு ஆய்ந்தது

ஒரு கிண்ணம்

கடலைப் பருப்பு - கால் கிலோ

உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி

மிளகாய் வற்றல் - 5

வெள்ளைப் பூண்டு - 1

வெங்காயம் - 3

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

சோம்பு - 1 தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

புதினா கீரையை மிக்ஸியில் இட்டு, விழுதாக அரைக்கவும். கடலைப் பருப்பு, உளுந்து இரண்டையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைத்து, நன்கு அரைத்து எடுக்கவும். மசாலா பொருள்களை ஒன்றாகச் சேர்த்து விழுதாக அரைக்கவும். அரைத்த கடலைப் பருப்பு விழுது, புதினா, மசாலா மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து உப்பு போட்டு, நன்கு பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும், கலவையை எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளைப் பிடித்து சிவக்க வேக வைத்து எடுத்தால், புதினா கோலா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.