தேவையான பொருள்கள்:
கோதுமை மாவு- கால் கிலோ
வெள்ளைப் பூண்டு- 2
இஞ்சி- 1 துண்டு
மிளகு- அரை தேக்கரண்டி
சீரகம்- 1 தேக்கரண்டி
நெய்- 2 தேக்கரண்டி
உப்பு, எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை:
இஞ்சி, வெள்ளைப்பூண்டு, மிளகு, சீரகம் ஆகியவற்றைச் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து விழுதாக அரைத்துவைக்கவும். கோதுமை மாவுடன் மசாலா விழுதையும், உப்பையும் சேர்த்து தண்ணீர் தெளித்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர், இத்துடன் நெய் சேர்த்து நன்கு பிசைந்து மெல்லிய சப்பாத்திகளாகச் சுட்டு எடுக்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





